தகவலின் அடிப்படையில் போலீசார் நிகழ்வு இடத்திற்கு சென்றனர். இது குறித்து ஆத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் ஆத்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் கிணற்றுக்குள் உடல் அழுகிய நிலையில் இருந்த ஆண் சடலத்தை மீட்டனர். மேலும் உடலை உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த நபர் யார் என்பது குறித்து தலைவாசல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்