இந்நிலையில் வலசக்கல்பட்டி ஏரியின் தடுப்பணை பகுதியில் அதிக அளவில் முட்புதர்களாக காணப்பட்டு வருவதால் பாசனத்திற்குச் செல்லும் தண்ணீர் முறையாகச் செல்ல முடியாமல் அது வீணாகி வருகிறது. இதனால் அரசு அதிகாரிகளும் பொதுப்பணித் துறையும் வலசக்கல்பட்டி ஏரி தடுப்பணை பகுதியில் உள்ள முட்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்