இதனால் நோய் தோற்று ஏற்படும் அச்சத்தில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தம்மம்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் புகார் செய்துள்ளனர். மேலும் தகவல் அறிந்து வந்த சுகாதாரத் துறையினர் மருந்துகள் தனியார் மருத்துவமனையில் சேர்ந்த மருந்துகள் என தெரிவித்தனர். மேலும் இது குறித்து தம்மம்பட்டி பேரூராட்சி அலுவலர்கள் தம்மம்பட்டி பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனைகளில் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மின்சார வாரிய பணிகள் குறித்து அமைச்சர் நிர்மல்குமாருக்கு செந்தில் பாலாஜி விளக்கம்