சேலம் மாவட்டம், கெங்கவல்லியில் நேற்று வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் வட்டக் கிளை தலைவர் சுந்தரராஜன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கண்டன கலந்து கொண்டனர். தொடர்ந்து தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி முழக்கங்களை எழுப்பினர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்