அதன்பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். அங்கு காலில் அடிபட்டு கிணற்றில் தத்தளித்த விவசாயியை, தீயணைப்பு துறையினர் புதிதாக பயன்படுத்தும் வலை உபகரணத்தை கிணற்றில் வீசினர். அந்த விவசாயி வலையில் ஏறிக்கொள்ள அவரை அங்கிருந்து மேலே பத்திரமாக மீட்டனர். பின்னர் காலில் காயம் அடைந்த அவரை ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி