அதற்கு அமராவதி நான் கூலி வேலை செய்யக்கூடியவர் என கூறியுள்ளார். தொடர்ந்து வீடு மாறி வந்துவிட்டோம் எனக்கூறி அமராவதியிடம் இருக்கும் நகையை கொடு என மிரட்டி கழுத்து, காதில் அணிந்திருந்த ஏழு பவுன் நகை மற்றும் பீரோவில் வைத்திருந்த 25,000 ரூபாய் ரொக்கத்தையும் பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து தலைவாசல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மம்முட்டியின் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் OTT அப்டேட்