பட்டியில் கட்டிவைக்கப்பட்டிருந்த 11 ஆடுகளையும் மர்மவிலங்கு கடித்துக் கொன்றது என்பது குறித்து வருவாயதுறையினர் மற்றும் கால்நடைமருத்துவர் தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் கால்நடைதுறையினர் உடற்கூறாய்வுக்காக ஆடுகளை எடுத்துச் சென்றனர். இதுகுறித்து வருவாயதுறையினர் மற்றும் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்