இந்நிலையில் மேட்டூர் அணை நிரம்பி காவிரி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தேவூர் அருகே கோனேரிப்பட்டி நீர்மின்தேக்க கதவணையில் தேக்கப்பட்டுள்ள தண்ணீர் இருகரைகளையும் தொட்டவாறு நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது. இந்த காட்சியை தேவூர் பகுதி மக்கள் ஆர்வமுடன் வந்து காவிரி அழகை ரசிக்கின்றனர்.
பூனையை 12வது மாடியில் இருந்து தள்ளி கொன்ற கொடூர நபர்