இது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முருகேசன் தந்தையை தகாத வார்த்தையில் திட்டி தாக்கியுள்ளார். அவரது சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்தனர். அவர்களை கண்டதும் முருகேசன் ஓடிப்போனான். இதையடுத்து காயம் அடைந்த சின்னக்கண்ணுவை எடப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்த புகாரின் பேரில் எடப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி முருகேசனை கைது செய்தனர்.
இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ், நடிகராக அவதாரம்