திரும்பாததால் அச்சமடைந்த அரவது தாய் சுதா(35) தனது மகன் சிறுவனை காணவில்லை என அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்குப்திவு செய்து தேடி வருகின்றனர். மேலும் சிறுவனை பற்றிய தகவல் தெரிந்தால் போலீசிடம் தகவல் தரும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?