இதில் தூக்கி வீசப்பட்டு அவர் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்து விட்டது தெரியவந்தது. இது குறித்து கொங்கணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேட்டூர்
மேட்டூரில் சூறைக்காற்றில் மரம் விழுந்து சிறுமிகள் காயம்