பின்னர் சுடுகாட்டிற்கு சென்று மண்டை ஓடு எடுத்து மயான கொள்ளைக்காக பூசாரி கொண்டு வந்தார். பின்னர் மண்ணினால் செய்யப்பட்ட பெரியாண்டிச்சியம்மன் சிலையின் தலை பகுதியில் மண்டை ஓட்டை புதைத்து பூஜை செய்து கண் திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. விழாவையொட்டி பக்தர்கள் பொங்கல் வைத்தும், ஆடு, கோழி பலியிட்டும் வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது