இதில் படுகாயம் அடைந்த பிரகாசுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு ஈரோடு பகுதியில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எடப்பாடி போலீசார் பிரகாஷ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளில் இருந்து பெரிய மூட்டைகளை பிரித்து சோதனை செய்தபோது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பாக்ெகட்டுகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவற்றை பறிமுதல் செய்த போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாரி செல்வராஜ் சிறந்த இயக்குநர்: நடிகர் சரத்குமார்