மதியம் வீட்டிற்கு வந்தபோது கதவு உடைக்கப்பட்டிருந்தது உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த ரூ. 3500 பணம் காணவில்லை. வீட்டில் ஆட்கள் இல்லாதை நோட்டமிட்டு மர்ம நபர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்து பணத்தை திருடி சென்றிருப்பது தெரிய வந்தது. மேலும் அதே பகுதியைச் சேர்ந்தவர் பூமாலை என்பவரது வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 3 பவுன் 1/2 பவுன் நகை மற்றும் ரூ. 6000 பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் சங்ககிரி டிஎஸ்பி சிந்து, பூலாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரன்வீர் சிங்குடன் நடிக்க ஆசை - நடிகை திரிதா சவுத்ரி