இதில் சாமுவேலுக்கு பல் உடைந்தது. இது பற்றிய புகாரின்பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் விசாரித்தனர். இதில் தம்பதியை தாக்கியது இந்திரன், ராகுல், சூர்யா உள்பட நான்கு பேர் எனத் தெரியவந்தது. அவர்கள் நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர். இந்த நிலையில் நேற்று இந்திரன் என்ற நபரை போலீசார் கைது செய்தனர். மேலும் மூன்று பேரை தேடிவருகின்றனர்.
முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது