சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊரக போலீசார் எழும்புக் கூடாக கிடக்கும் உடலை மீட்டு உடற்கூறாய்வு செய்ய சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது கொலையா? தற்கொலையா? அல்லது வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோது தண்ணீரில் அடித்துச் சென்றதா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மம்முட்டியின் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் OTT அப்டேட்