இது குறித்து அருகில் உள்ளவர்களுக்கும் தகவல் தெரிய வரவே கிராம மக்கள் ஓடி வந்து இந்த அதிசய நிகழ்வைக் கண்டு களித்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மூன்று பாம்புகள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து பொதுமக்களின் கூட்டத்தையும் பொருட்படுத்தாமல் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தின. இந்தச் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் வினோதத்தையும் ஏற்படுத்தியது.
சிவிஓ பணி நியமனம்: மத்திய அரசு புதிய அறிவிப்பு