ஜே.இ.இ., மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு முறையில் தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பி.டெக். படிக்க வாய்ப்பு வழங்கப்படும். அதற்குப்பின் கப்பல் படையில் பெர்மனென்ட் கமிஷன்டு ஆபிசர் பணி அளிக்கப்படும். இதற்கு கடைசிநாளாக 14.7.2025 அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விபரங்களுக்கு joinindiannavy.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளவும்.
திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதிகள் பரபரப்பு கருத்து