இதை அவரது மருமகள் அனிதா தடுத்ததில் குப்புசாமி கீழே விழுந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த குப்புசாமி அனிதாவையும், அவரது கையில் இருந்த ஒன்றரை வயது குழந்தையையும் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தலைமறைவாகியிருக்கிறார். அவரைப் போலீசார் தேடிவருகின்றனர்.
கோவையில் நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம் மீட்பு