இதில் பின்னால் வந்த தனியார் பேருந்து ஈச்சர் லாரியின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 55 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார்கள். சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் முன்பகுதியில் அமர்ந்திருந்த இரண்டு பேர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்த்துப்பினார்கள். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சூப்பர் சம்பளத்துடன் முழுநேர மற்றும் பகுதிநேர வேலைவாய்ப்புகள்