இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில், வீரகனூர் பகுதி பெரம்பலூர், கடலூர் மாவட்ட எல்லை அருகே அமைந்துள்ளது. இதனால் அங்கிருந்து சிலர், மோட்டார் சைக்கிளில் வந்து, சாராயம் விற்பனை செய்து வருகின்றனர். மேலும் சிலர் பாக்கெட் சாரா யத்தை வீடுகளுக்கு 'டோர் டெலிவரி' செய்கின்றனர். சாராயம் குடித்து பலர் இறந்துள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில் அசம்பாவித சம்பவம் ஏதும் நடப்பதற்கு முன்பு போலீசார் இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்றனர்.
தங்கத்தின் விலை ஒரே ஆண்டில் கண்ட உச்சம்