இந்த விபத்தில் ஆம்னி பேருந்து ஓட்டுனர் பூபதி உட்பட மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அப்பகுதி சுங்கச்சாவடி ஊழியர்கள் மூன்று பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆம்னி பேருந்துகள் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக் கொண்டு அதிவேகமாகச் சென்றதால் இந்த விபத்து ஏற்பட்டதாக பேருந்து பயணி தெரிவித்தார்.
திருப்பரங்குன்றத்தில் காவல்துறையுடன் ஹெச்.ராஜா வாக்குவாதம்