இந்நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சி.வி. கணேசன்; அரசு இ-சேவை மையங்களில் சர்வர் பிரச்சினை தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு, சர்வர் பிரச்சினை இருந்தது உண்மைதான், ஆனால் தற்போது சரி செய்யப்பட்டுவிட்டதாகவும், 18 நலவாரியங்களில் இரண்டில் மட்டுமே வாரியத் தலைவர் நியமிக்கப்பட்ட நிலையில் மற்றவைகளுக்கு ஏன் தலைவரை நியமிக்கவில்லை என கேட்டதற்குப் பதில் அளிக்காமல் அங்கிருந்து சென்றார்.
தோனியின் கடைசி ஐபிஎல் தொடர்: இர்பான் பதான் கருத்து