அலங்கரிக்கப்பட்ட தேரில் மகா மாரியம்மன் ஏற்றப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து ஆண்கள், பெண்கள் என அனைவரும் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் அப்பகுதியில் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தது. அப்போது திடீரென மழை பெய்ததால் கொட்டும் மழையிலும் பக்தர்கள் பரவசத்தோடு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்