இந்நிலையில் விடுமுறை தினத்தை ஒட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் உற்சாக குளியலிட்டு வருகின்றனர். சேலம் மட்டுமல்லாமல் கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சியில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். மேலும் வனத்துறையினர் அசாம்பாவிதம் ஏற்படாதவாறு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாரி செல்வராஜ் சிறந்த இயக்குநர்: நடிகர் சரத்குமார்