ஆலய வளாகத்தில் மணிப்பூர் கலவரம், கேரளா நிலச்சரிவு பாதிக்கப்பட்ட மக்களுக்கும், உயிரிழந்த குடும்பங்களுக்கும் பிரார்த்தனை செய்யும் விதமாக நிலச்சரிவு பாதிப்பு மற்றும் மணிப்பூர் கலவரத்தை குறிக்கும் வண்ணம் குடில் அமைத்து பிரார்த்தனையும் நடைபெற்றது.
இரவு 12 மணிக்கு தொடங்கிய சிறப்பு பாடல் கிறிஸ்மஸ் பெருவிழா மிகச் சிறப்பாக பங்குத்தந்தை ஜெயசீலன் தலைமையில் கிறிஸ்துமஸ் பெருவிழா திருப்பலியை நிறைவேற்றி ஆலய வளாகத்தில் உள்ள கிறிஸ்மஸ் குடில் மந்திரித்து கிறிஸ்துவ மக்களுக்கு கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.