இங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அனைவரின் நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து குறைந்து காணப்படும் நிலையில் ஏரி பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா மையத்திற்கும், ஏரியில் படகு சவாரி செய்தும் வருகின்றனர். இந்நிலையில் மக்கள் ஏரி பகுதியில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் படகு சவாரி செய்யும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. அதில் பத்துக்கும் மேற்பட்டோர் எவ்வித பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் படகு சவாரி செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மிகவும் முன்னரே நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கையும் எழுந்துள்ளது.
அண்ணா பல்கலை.,யில் 22 பணியிடங்கள்