இந்நிலையில் கொட்டித் தீர்த்த கனமழையால் நீர்வீழ்ச்சிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தற்போது ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து சீரானதால் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்