விசாரணையில் அண்ணாதுரை மகன் நாகராஜ் அம்பேத்கர் நகர், புதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் என்பதும் மற்றும் ராமு மகன் பிரபு முல்லைவாடி பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. அவர்களிடமிருந்து அரசு மதுபாட்டில்களை பறிமுதல் செய்து இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்காடு
ஏற்காட்டில்குவிந்த சுற்றுலாபயணிகள் படகுசவாரி செய்து உற்சாகம்