சிறை கண்காணிப்பாளர் வைஜெயந்தி வெளியில் சென்ற நிலையில் பணியில் முதல் நிலை காவலர் சத்தியமூர்த்தி என்பவர் இருந்துள்ளார். இந்நிலையில் கியூ பிரிவு போலீசாரை சிறைக்குள் அனுமதித்ததாக விளக்கம் கேட்டு முதல் நிலை காவலர் சத்தியமூர்த்திக்கு சேலம் மாவட்ட சிறை துறை எஸ்பி வினோத் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
நிலநடுக்கத்தில் காப்பாற்றிய ராணுவ வீரரை மணந்த சிறுமி!