தொடர்ந்து ஆத்தூர் பேருந்து நிலையத்திற்கு வந்த பேருந்தில் இருந்து கீழே இறங்கிய பயணிகள் நடத்துனர் மற்றும் ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கர்ப்பிணிகள் மற்றும் வயதானவர்கள், குழந்தைகள் பேருந்தில் இருந்த நிலையில் ஓட்டுநர் அதிவேகமாக வந்ததாகவும், வாக்குவாதத்தில் ஈடுபட்டு பேருந்து சிறைபிடித்து நின்றனர். இதுகுறித்த தகவல் அறிந்து வந்த ஆத்தூர் நகரப் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து பேருந்து ஓட்டுநர் அதிவேகமாக பேருந்தை இயக்கி வந்தது தெரியவந்தது. தொடர்ந்து பேருந்தை அதிவேகமாக ஓட்டிவந்ததற்காக பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்