சேலம் - விருதாச்சலம் ரயில் வழித்தடத்தில் உள்ள தண்டவாளத்தைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது அவ்வழியாக சேலத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற விரைவு ரயில் சஞ்சீவி மீது மோதி விபத்துக்குள்ளானதில் சஞ்சீவி உடல் சிதறி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடலைக் கைப்பற்றி ரயில்வே போலீசார் விசாரணை.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்