மீண்டும் இன்டர்நேஷ்னல் கிரிக்கெட்டில் சச்சின்

ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் விளையாடப்போகும் இன்டர்நேஷ்னல் மாஸ்டர்ஸ் கிரிக்கெட் லீக் போட்டி விரைவில் நடத்தப்பட இருக்கிறது. அதில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் விளையாட இருக்கின்றனர். அதில் இந்திய அணிக்காக மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரும் விளையாட இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி