கரூர், பெரம்பலூர் மாவட்டங்களில், தோல் அல்லாத காலணி உற்பத்தி திட்டங்கள் நிறுவுவதற்காக தமிழ்நாடு அரசுடன் இன்று (பிப்., 26) புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், நிறுவன உயர் அதிகாரிகள் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு