தமிழ்நாட்டில் புதிய கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு அரசு நிதி உதவி வழங்கி வருகிறது. இத்திட்டத்தில் நாட்டு கோழி பண்ணையுடன் கூடிய குஞ்சு பொரிப்பகம் அமைக்க ரூ 25 லட்சம் வரையும், செம்மறி ஆடு / வெள்ளாடு பண்ணை அமைக்க ரூ.10 வட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை கடனும் வழங்கப்படுகிறது. பன்றி வளர்ப்பு பண்ணை அமைக்க ரூ.15 வட்சம் முதல் ரூ.30 வட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற https://nlm.udyamimitra.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.