சாலை விபத்தில் உயிரிழந்த பல் மருத்துவரின் குடும்பத்திற்கு ரூ.1.4 கோடி இழப்பீடு

2022ஆம் ஆண்டு கும்பகோணம் அருகே நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்த பல் மருத்துவர் இமயவல்லியின் குடும்பத்துக்கு ரூ.1.4 கோடி இழப்பீடு வழங்க தனியார் காப்பீட்டு நிறுவனத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் சரக்கு வாகனம் வேகமாகவும் கவனக்குறைவாகவும் இயக்கப்பட்டதே விபத்துக்கு காரணம் என்பது உறுதியானதைத் தொடர்ந்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி