திரௌபதி முர்மு வகித்த பொறுப்புகள்

இந்திய குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு கடந்த 2000 - 2004 வரையிலான ஒடிசா பாஜக + பிஜு ஜனதா ஆட்சியில் அமைச்சராக இருந்தார். அதனைத்தொடர்ந்து ஜார்கண்ட் மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராக பொறுப்பு வகித்தார். 2015 முதல் 2021 வரை அப்பதவிலிருந்த மும்மு, நீண்ட நாட்கள் ஜார்கண்ட்டின் ஆளுநராக பணியாற்றியவர் என்ற பெருமையை அடைந்தார். தேசிய ஜனநாயக கூட்டணியால் பரிந்துரைக்கப்பட்டு, 2022 முதல் தற்போது வரை குடியரசு தலைவராக உள்ளார். முர்மு, இந்திய குடியரசுத்தலைவராக பதவியேற்ற முதல் பழங்குடியின நபர் ஆவார்.

தொடர்புடைய செய்தி