இதனால், தந்தையின் மீது, மூத்த மகன் குப்புசாமிக்கு (26) வெறுப்பு ஏற்பட்டது. அவர், கடந்த 14ஆம் தேதி வினாயகபுரம் அருகே, தனது தந்தையை சந்தித்தார். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. ஆத்திரமடைந்த குப்புசாமி, அங்கிருந்த உருட்டு கட்டையால் தந்தையை சரமாரியாக தாக்கினார். இதில், கோவிந்தனின் பல் உடைந்தது. பலத்த காயமடைந்த அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். புழல் போலீசார், நேற்று (மே 15) குப்புசாமியை கைது செய்தனர்.
சாப்பிட்ட பிறகு டீ, காபி குடிக்க வேண்டாம்