தொடர் விடுமுறையையொட்டி. செப்., 13, 14 ஆகிய தேதிகள் சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து 955 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து 190 பேருந்துகளும் இயக்கப்படும். பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு ஊர்களுக்கு 350 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. 17ஆம் தேதி மிலாடி நபியையொட்டி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.