இந்நிலையில், புதன்கிழமை மாலை இடி, மின்னலுடன் அரை மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதனால், குளிர்ச்சியான சீதோஷண நிலை நிலவியது. இந்த மழை கோடை உழவுக்கு ஏற்றாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பயணியின் உயிரைக் காப்பாற்றிய முன்னாள் எம்எல்ஏ