இந்நிலையில் வீரம்மாள் நேற்று (ஏப்ரல் 1) இயற்கை மரணம் அடைந்துவிட்டார். இறப்பை மறைத்து விட்டதாகவும், சாவில் மர்மம் இருப்பதாக கூறி சிங்காரம் மகன் சின்னத்தம்பி திருவாடானை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல் நிலையத்தினர் சம்பவ இடத்திற்கு சென்று வீரம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிந்த பிறகு உடலை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என கூறி சிங்காரம் மகன் மற்றும் உறவினர்கள் காவல்துறையிடம் முறையிட்டனர். அதற்கு உறவினர்கள் ஒத்துக்கொள்ளாமல் இருந்த நிலையில் பிரேத பரிசோதனை முடிந்த பிறகு உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்