திருவாடானை: நீதிபதி முன் இணைந்த பிரிந்து வாழ்ந்த தம்பதி

திருவாடானை அருகே மெஹந்தி பகுதியைச் சேர்ந்த அந்தோணி பாஸ்கர், நெய்வேலி பகுதியைச் சேர்ந்த சரண்யா இருவருக்கும் 2017 திருமணம் நடைபெற்று இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் 2 வருடங்களாக கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்தனர். இந்த வழக்கு பிப்ரவரி 4ல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிபதி மனிஷ்குமார் சமரசம் செய்து வைத்ததின் பேரில் இருவரும் சேர்ந்து வாழ சம்மதித்து சென்றனர்.சென்றனர்

தொடர்புடைய செய்தி