இந்தக் கணக்கெடுப்பின் போது, வெளிநாட்டு பறவைகளான பிளமிங்கோ, கரண்டிவாயன், சங்குவளை, நாரை உள்ளிட்ட பறவைகள் காணப்பட்டன. இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது: பறவைகள் காலநிலைக்கு ஏற்ப ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு புலம்பெயர்ந்து செல்கின்றன. பறவைகள் பெரும்பாலும் உணவுக்காகவும், இருப்பிடத்துக்காகவும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு தனியாகவோ அல்லது குழுக்களாகவோ இடம்பெயருகின்றன. இங்கு வரும் பறவைகள் கணக்கெடுப்பு வனஉயிரினக் கோட்டத்தின் மூலம் நடத்தப்படுகிறது என்றனர்.
நிலநடுக்கத்தில் காப்பாற்றிய ராணுவ வீரரை மணந்த சிறுமி!