இந்நிலையில் காளாப்பூரில் இறந்த இருவரின் உடல்கள் பொது மயானத்திற்கு கொண்டு செல்ல பாலாற்றில் ஆர்ப்பரித்து வரும் இடுப்பளவு தண்ணீரில் உடலை மயானத்துக்கு எடுத்துச் சென்றனர். பருவமழை காலங்களில் இறந்தவர்களின் உடலை மயானத்திற்கு கொண்டு செல்ல பாலாற்றை கடந்துதான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் இறந்தவர்களின் உடலை கொண்டு செல்வதில் ஆண்டுதோறும் சிரமம் ஏற்பட்டு வருவதாகவும், இது குறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடமும், பல அரசியல் தலைவர்கள், அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர் பொதுமக்கள்.
மனிதர்களை அதிகம் கொல்லும் உயிரினம் எது?