அந்த வழியாக சென்ற பொதுமக்கள் சமூக ஆர்வலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு வந்த சமூக ஆர்வலர்கள் மான் இடுப்பு பகுதியில் அடிபட்டு உயிருடன் இருப்பதை கண்டு முதலுதவி செய்து எஸ். புதூர் வனத்துறை அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு வந்த வனத்துறையினர் மானை மீட்டு சிகிச்சைக்காக கால்நடை மருத்துவமனைக்கு டாடா ஏஸ் வாகனத்தில் ஏற்றி சென்றனர். கோடை காலம் துவங்கியுள்ளதால் வனப்பகுதியில் ஆங்காங்கே தண்ணீர் தொட்டி அமைத்து தண்ணீரை நிரப்பி சாலைகளை கடக்க விடாமல் மான்களை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மனிதர்களை அதிகம் கொல்லும் உயிரினம் எது?