சுமார் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த நிகழ்ச்சியில் 3 லட்சத்துக்கும் அதிகமான தேங்காய்கள் உடைக்கப்பட்டன. 100க்கும் மேற்பட்டோர் தேங்காய்களை சேகரித்தனர். அப்போது சிலர் தங்களுடைய தலையை பாதுகாக்க ஹெல்மெட்டும் உடல் அடிபடாமல் இருக்க பான்ச் கட்டிக் கொண்டனர். தேங்காய்களை உடைக்கும் சப்தம் சுமார் இரண்டு மணி நேரம் தேரடிப் படியில் எதிரொலித்தது.இவ்விழாவை காண லண்டன், அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும், தமிழகம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இத்திருவிழாவை கண்டு கழித்தனர்.
தமிழகத்தில் கடும் பனிமூட்டம் மற்றும் மழைக்கு வாய்ப்பு