இராமநாதபுரத்தில் மாவட்ட பாஜக துணைத் தலைவர் A. B கணபதி சமூக விரோதிகளால் பயங்கரமான முறையில் தாக்கப்பட்டார். இந்த தாக்குதல் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட தலைவர் முரளிதரன் காவல்துறை மாவட்ட கண்காணிப்பாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.