நூறாண்டுகளுக்கு மேலாக தர்கா இங்கு உள்ளது அது முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று. பிறகு என்ன? பக்தர்கள் சென்று அங்கு சாமி தரிசனம் செய்துள்ளார்கள். அங்கு கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக அந்த தர்காவும் இருந்து வருகிறது. அதுவும் ஒரு இடத்தில் இருக்கிறது. இதில் யாருமே சொந்தம் கொண்டாட முடியாது. இது மதசார்பற்ற ஆட்சி என தெரிவித்தார்.
இராமநாதபுரம்
இராமேஸ்வரத்தில் மீன்களின் விலை உயர்வு