பரமக்குடி நகர் பார்த்திபனூர் கமுதகுடி அரியநேந்தல் மஞ்சள் பட்டினம் வளையனேந்தல் போன்ற பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது காலை முதல் வெயில் வாட்டி வந்த நிலையில் கருமேகம் இருள் சூழ இடி மின்னலுடன் கனமழை பெய்ததால் பொதுமக்களும் விவசாயிகளும் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.
கன மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ந்த நிலை நிலவியது.