கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் தவறாமல் உயிர் காப்பு மிதவை (Life Buoy), உயிர் காக்கும் சட்டை (Life jacket) போன்ற தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் விசைப்படகு பதிவு சான்றிதழ், மீன்பிடி உரிமம், படகு காப்பீட்டு சான்றிதழ், மீன்பிடி அனுமதி சீட்டு, மீனவர் அடையாள அட்டை, ஆதார் அட்டை முதலிய ஆவணங்களை தவறாமல் உடன் எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லும் போது மீனவர்கள் இந்திய கடல் எல்லை தாண்டி மீன்பிடிக்க செல்லக் கூடாது என்றும் அறிவுறுத்தப்படுகிறது
செல்லப் பிராணி உரிமம்.. நாளை முதல் ரூ.5000 வரை அபராதம்